Posts

Showing posts from March, 2018

‘මට මේ සම්මානයෙන් වැඩක් නෑ..මිලියන 15කගේ සිහිනය බිද වැටුනා’..සිකන්දර් කියපු සංවේදී කතාව..

Image
2019 ලෝක කුසලාන තරඟාවලියට සුදුස්සන් තේරීමේ තරඟවටය සිම්බාබ්වේ දේශයේදී පසුගියදා නිමාවට පත් වුනේ බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම සහ ඇෆ්ගනිස්ථානය ලෝක කුසලානයට සුදුසුකම් ලබාගනිමින් වන අතර තරඟාවලියේ සත්කාරකත්වය දැරූ සිම්බාබ්වේ 2019 ලෝක කුසලානයෙන් ඉවත් වන්නට සිදු වුනේ එක්සත් අරාබි එමීර් කණ්ඩායම සමඟ පැවති තරංගයේ පරාජය සමඟය.එම තරගයේදී එක්සත් ආරබි එමීර් රාජ්‍ය කණ්ඩායමට එරෙහිව ඩක්වත් ලුව්ස් න්‍යාම මත ලකුණු 03ක අවාසනාවන්ත පරාජයක් සිම්බාබ්වේ කන්ඩායමට හිමිවිය. කෙසේවෙතත් තරඟාවලිය තුල සිම්බාබ්වේ කණ්ඩායමේ තරඟරටාව කැපීපෙනුන අතර අවාසනාව සියල්ලට වඩා ඉදිරියට පැමිණීම නිසා සිම්බාබ්වේ කණ්ඩායමේ ලෝක කුසලානයේ ඉරණම තීරණය වුයේ 1983 වසරෙන් පසුව සිම්බාබ්වේ කණ්ඩායම නැති ලෝක කුසලානයකට අවශ්‍ය පසුබිම සකස් කර දෙමිනි. මෙම ලෝක කුසලාන තරඟාවලියට සුදුසුකම් ලැබීමේ තරඟාවලියේ වීරයා සම්මානය සිකන්දර් රාසා විසින් දිනාගත් අතර නමුත් ඔහුට මේ සම්මානය ලැබුනාට වඩා නොලැබුනානම් තමා කැමති බව සම්මානය ලබාගැනීමෙන් පසුව රාසා පවසා තිබිණි. ඇත්තටම මේ සම්මානය ලැබුන කියල මට සතුටක් නෑ.මොකද මේක දකින හැම මොහොතකම මට මතක් වෙයි මිලියන 15ක ගේ එකම සිහි...

அஜித் படத்தின் பின்னால் சுவாரசியமான விசயம்! தெரியுமா உங்களுக்கு

Image
அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் Favourite ஆன படங்கள் என சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். அதையும் தாண்டி அஜித்தின் சில படங்களுக்கு முக்கிய அம்சங்கள் இருக்கும். அப்படியான ஒரு படம் தான் தீனா. அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடுவதற்கு காரணங்களும் உண்டு. முருகதாஸ் இயக்கிய இப்படத்தால் அஜித்திற்கு தல என ஒரு ஸ்பெஷல் அடையாளம் கிடைத்தது. இது இயக்குனர் முருகதாஸின் நண்பர் அடிக்கடி சொல்லும் வார்த்தையாம். அதை தான் அவர் இப்படத்தில் பயன்படுத்தினாராம். அது மட்டுமல்ல சில முக்கிய வசனங்களை முருகதாஸ் தீனாவில் வைத்திருப்பார் அதுமட்டுமல்ல இந்த படக்கதை விஜய்க்கு போய் வந்து, பின் அஜித்தை தேடி வந்தது பலருக்கும் நினைவிற்கு வரும் தானே.

ஓவியாவை கைப்பற்றிய சினேகன்

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஓவியா. இவருக்கு என்று ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில். அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பலம் வந்தும் ஓவியா படங்களில் பெரிதாக கவனம் செலுத்துவது போல் தெரிவதில்லை. பிக்பாஸ் வீட்டில் எப்படி தன் இஷ்டத்திற்கு இருந்தாரோ, அதேபோல் தான் வெளியிலும் ஓவியா, இந்நிலையில் சினேகன் அடுத்து பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடிக்கின்றார். அந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவை அனுக, அவரும் சம்மதித்துவிட்டார் என கூறப்படுகின்றதுஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட மலேசியாவில் கடந்த மாதம் ஓவியா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்க.

‘අලු බදුන තරගාවලියෙත් හොර කරලා’..කැන්ගරුවන් හොරවැඩ කරන තවත් ආන්දෝලනාත්මක වීඩියෝවක් පිටවෙයි..(VIDEO)

Image
පසුගියදා අවසන් වු අළුබදුන තරගාවලියේදි ඕස්ට්‍රේලියාව පන්දුව පළුදු කල බවට සැකයක් පවතින බව එංගලන්ත වේග පන්දු ක්‍රිඩක ස්ටුවර්ටි බ්‍රෝඩ් පවසනවා මෙවර අළු බදුන තරගාවලියේදි එංගලන්තය පරාජයට පත් කරමින් තරග 4-0 ක් ලෙස තරගාවලිය ජය ගැනිමට ඕස්ට්‍රේලියාව සමත් වුනා. එංගලන්ත වේග පන්දු ක්‍රිඩක ස්ටුවර්ට් බ්‍රෝඩ් මෙම චෝදනාව එල්ල කිරිමට ප්‍රධානම හේතුව වන්නේ ඕස්ට්‍රේලියානු ක්‍රිඩක කැමරන් බැන්ක්‍රෝෆ්ට් සිඩිනි හි පැවති අළුබදුන තරගාවලියේ පස්වන ටෙස්ට් තරගයේ අවසන් දිනයේදි ක්‍රිඩාගාරයේ සිට පිටතට පැමිනීමට මොහොතකට පෙර “සීනි” හැඳි කිහිපයක් සිය කලිසම් සාක්කුවට දමා ගන්නා අයුරු රැගත් වීඩියෝවක් අන්තර්ජාලයට නිකුත් වීමත් සමගයි. සීනිවලින් පුලුවන් පන්දුවේ එක් කොටසක් ඔප දමලා ඒ තුලින් හොඳ දෝලනයක් ලබා ගන්න,” එයයි ඔවුන්ගේ උපක්‍රමය වෙන්න ඇත්තේ, ස්ටුවර්ට් බ්‍රෝඩ් විදෙස් මාධ්‍යට කියා සිටියාඔවුන් මේ තරගයට පමණක් ඔවුන්ගේ ක්‍රමය වෙනස් කලේ ඇයිද යන්න ගැන මට තිබෙන්නේ ගැටළුවක්. අප අළු බදුන තරගාවලියේදී ඔවුන් සමග ක්‍රිඩා කල සියලුම තරගවලදි ඔවුන් (ඕස්ට්‍රේලියානුවන්) පන්දුයවන විට පන්දුවෙන් හොඳ දෝලනයක් ලබා ගත්තා. සමහර අවස්ථා තිබුනා ඒ විදි...

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

Image
கோலிவுட் சினிமாவில் நடக்கும் ஸ்ட்ரைகால் அஜித் நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அஜித் ஒரு புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். கோலிவுட்டில் நடக்கும் ஸ்ட்ரைகின் காரணமாக பல படங்களின் ரிலீஸும், படப்பிடிப்பு பணிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் திரையரங்குகள் சிலவற்றில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நடிகர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கும், சொந்த அலுவல்களையும் பார்த்து வருகிறார்கள். ஸ்டிரைக்கால் விஸ்வாசம் படப்பிடிப்பு தள்ளிப்போக இந்த இடைவெளியை தனக்கேற்ற வகையில் மாற்றியிருக்கிறார் நடிகர் அஜித் குமார். அவரது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிமங்கில் கவனத்தை திருப்பியுள்ளார். இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஏரோ மாடலிங் டிபார்ட்மெண்டை சேர்ந்த மாணவர்கள், அஜித் குமார் ஏரோ மாட்லிங்கின் நவின குவாட்காப்டர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பற்றி மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக தெ...

2018 ஐபிஎல் சாம்பியன் இந்த அணி தான் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Image
ஐபிஎல் தொடர், கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்துடன் ஆதரவு அளித்துவருகின்றனர். ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இதுவரை நடந்துள்ள 10 தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. இதுவரை வெல்லாத இந்த மூன்று அணிகளும் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை சென்னை அணி களமிறங்குகிறது. இந்த முறை சென்னை அணி அல்லது கொல்கத்தா அணி த...

ஸ்மித்தை தூக்கி எறியும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் தெரியுமா

Image
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவந்தார். பொதுவாக எதிரணியினரை வம்புக்கு இழுத்து அவர்களை கோபப்படுத்தியோ மனரீதியாக வீழ்த்தியோ வெற்றியடைய நினைப்பது அவர்களின் வீயூகங்களில் ஒன்று. அண்மையில் இதை அந்த அணியின் வீரரே உறுதிப்படுத்தியிருந்தார். அதிலும் அந்த அணியின் கேப்டனாக ஸ்மித்தும் பயிற்சியாளராக டேரன் லீமெனும் நியமிக்கப்பட்டபிறகு அந்த அணியினரின் அத்துமீறல்கள் அதிகமாகின. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களே கூட அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அவர்களின் செயல்களுக்கு எதிர்வினை ஆற்றிய இந்திய கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. கோலி ஆக்ரோஷமானவர் என்றாலும் வம்பிழுத்து வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் அளவிற்கு திறமையற்றவர் கிடையாது. அவர் திறமையின் மீது நம்பிக்கை கொண்டவர். ஆனால், வம்பு இழுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய ஒழுங்கு போல சித்தரித்து, கோலியை விமர்சித்தன ஆஸ்திரேலிய ஊடகங்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் ஆஸ்...

தோனி ஒரு ஜாம்பவான் அவருடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிடாதீங்க தமிழக வீரர் அதிரடி

Image
ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த ஐபிஎல்-லில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். நீண்ட நாட்களாக இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்த தினேஷ் கார்த்திக், அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அந்த ஒரே இரவில், தினேஷ் கார்த்திக்கின் நிலையே மாறிவிட்டது எனலாம். அதுவரை தினேஷை கண்டுகொள்ளாதவர்கள் கூட வியந்து பார்த்தார்கள். தினேஷ் கார்த்திக்கை தோனியுடன் ஒப்பிட்டும் பேச்சுகள் எழ தொடங்கின. போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதற்கு பெயர்போன தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்டு கருத்துகள் வலம்வந்தன. தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என தினேஷ் கார்த்திக்கே கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக செய்தி...

அஜித்தின் முதலாவது விளம்பரம் VIDEO

Image
Here it is advertisement done by actor ajith kumar in his young age for hawai chappals. Ajith Wikipedia: (born 1 May 1971) is an Indian film actor best known for his work in Tamil cinema. In addition to his acting, Ajith Kumar in a sabbatical, participated in the 2004 British Formula 3 season as a Formula Two racing driver and was ranked the third best motor car driver in India at his peak. He began his career as a supporting actor in a Telugu film before gaining critical recognition in the Tamil thriller Aasai (1995), before going on to establish himself as a romantic hero with Kadhal Kottai (1996), Aval Varuvala (1998) and Kadhal Mannan (1998) being the most notable. He was later seen in Vaali (1999), Mugavaree (2000), Kandukondain Kandukondain (2000) and Citizen (2001)[6] before establishing himself as an action hero with popular films, including Amarkalam (1999), Dheena (2001), Villain (2002), Mankatha (2011), Arrambam (2013), Veeram (2014) and Vedalam (2015). In 2014, Kumar ...

தல அஜித் அவர்கலின் அனைத்து கால கட்டங்கலிலும் எடுக்கப்பட்ட படங்கல் PHOTOS

Image
Ajith Kumar is one of the few phenomenons in Tamil cinema, who has conquered the hearts of countless audience across the country. He is renowned as Thala (Head) among his fans. Ajith is the only one Indian film star, who has participated in an International Formula Race. His career was a series of ups and downs. But that wasn't a hurdle on his path of success. His movies fall in various genres like romance, revenge and thriller stories. Ajith might be the only actor in Tamil who has repeatedly acted in multiple roles. Vaali, Varalaru, Citizen and few more are examples. He may not be the best actor in Tamil Cinema, but he is special. And that's why people call him Thala. Ajith Kumar is famous for his charitable side. He has started Mohini-Mani Foundation, in memory of his parents. Ajith is also working as the ambassador of the Green Revolution, a movement to protect the greenery in Chennai. Ajith married actress Shalini in 2000. They have a little princess, Anoushka. Aj...

அஜித் தோனியின் யாருக்கும் தெரியாத 11 ஒற்றுமை VIDEO

Image
அஜித் தோனியின் யாருக்கும் தெரியாத 11 ஒற்றுமை Back in Tamil Nadu we have a top actor Ajith Kumar. Hope most of you know him. There is a huge die-hard fan following for him. He is popularly called as Thala by everyone and not just his fans. In our body, head is the most important part, isn’t it? So coming to cricket, Dhoni has been a very important part of whichever team he has been part of. Since head is also important, his fans compare him to the most important part of the body. So he is called THALA. This might be the reason. But I believe in another reason.

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்

Image
இதன் காரனமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்மித்தய் பதவி வில௧ கேட்டு கொன்டுள்ளார்கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீல்டிங் செய்த போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில். தெளிவாக பதிவானது. அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கூறுகையில், ‘அந்த பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது’ என்றார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில் ‘உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள...

மன்னித்து விடுப்பா, ஒரே வார்த்தையில் விஜய் ரசிகனையே ஆச்சரியப்படுத்திய அஜித்

Image
அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவரை எந்த ஒரு சினிமா விழாக்களிலும் பார்க்க முடியாது அஜித்தை பார்க்க வேண்டும் என்றால் ஏதாவது படப்பிடிப்பிற்கு செல்ல ஏர்போட் வந்தால் மட்டுமே உண்டு. இந்த நிலையில் அஜித் நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு விசிட் அடித்துள்ளார், ஆனால், அவர் ஏன் அங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால், நள்ளிரவு ஆகியும் அஜித்தை பார்க்க மாணவர்கள் கூட்டம் காத்திருக்க, ஒரு வழியாக மாணவர்களை சந்தித்து அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர்சார் உங்களை பார்க்க 12 மணி நேரம் காத்திருக்கின்றேன் என கூறியுள்ளார்அதற்கு அஜித் ‘மன்னித்து விடுப்பா, உங்களை பார்க்க நான் 26 வருடம் காத்திருக்கின்றேன்(அஜித் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 26 வருடம் ஆகியுள்ளது)’ என சிரித்துக்கொண்டே சொல்ல அந்த ரசிகர் இதை தன் பேஸ்புக் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கினார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தலையில் பலத்தகாயம்

Image
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்துக்குள்ளானதில்,அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது முகமது ஷமி மீது அவரது மனைவி ஜகான கடந்த சில நாட்களுக்கு முன்பு,தன்னுடைய கணவரான ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டை வைத்தார். அவருக்கு பல பெண்கள் உடன் தகாத உறவு உள்ளது என்றும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,அதற்காக பணம் பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும்,ஷமி குடும்பத்தினர் பலமுறை,ஜகானை கொலைசெய்ய திட்டமிட்டதாகவும்ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமலும்,பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாலும் அவர் மீது குற்றச்சாட்டைமுன்வைத்து,பின்னர் கொல்கத்தா காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது. மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறப்பட்ட நிலையில்,இதை விசாரித்த பிசிசிஐ., ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, ஐபிஎல்., தொடரில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்தது. இதனால் சுமார் 15 நாட்களுக்கு மேலாக மெண்டல் டார்ச்சரில் இருந்த ஷமி, டேராடுனில் உள்ள அபிமன்யூ கிரிக்கெட் அகாடமியில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக செ...

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

Image
சுரேஷ் மேனன்சினிமா மீது அதீத காதல் கொணடவர். இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என அந்த காலகட்டத்தில் பன்முகக் கலைஞனாக இருந்தவர். பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தவர். 20 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ‘சோலோ, தானா சேர்ந்த கூட்டம்’ படங்களின் வாயிலாக கம் பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரின் பழைய பேஸ்புக் போஸ்ட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகின்றது. சுரேஷ் மேனன் மற்றும் அஜித் ஆரம்ப காலம் முதலே நல்ல நண்பர்கள். சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்கள்’ படத்தில்தான், ‘தல’ அஜித் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு அஜித் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.1993- ஆம் ஆண்டு, நான் இயக்கிய பாசமலர்கள் படத்தில் அஜித் ஒரு நிமிடம் மட்டுமே வரும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்பொழுது பெரிய செபிரிட்டி ஆகியுள்ள நிலையிலும் அன்று போல் நட்போடு அஜித் உள்ளார். இன்று அவரது சம்பளம் 25 கோடியாக இருக்கிறது. ஆனால் அந்த ஒரு நிமிட காட்சிக்காக அவர் வாங்கியது வெறும் 2500 ரூபாய் மட்டுமே .” என சுரேஷ் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டிய சஹா, 20 பந்தில் மின்னல் வேக சதம் விளாசி சாதனை 102 RUNS 20 BALLS VIDEO

Image
கொல்கத்தா : கொல்கத்தாவில் நடந்த உள்ளூர் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் விர்திமான் சஹா 20 பந்தில் 102* விளாசி சாதனை படைத்துள்ளார். டெஸ்டில் தோனி ஓய்வு பெற்ற பின்னர், டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் விர்திமான் சஹா. இவர் கொல்கத்தாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 20 பந்தில் 14 சிக்ஸர், 4 பவுண்டரிகள் விளாசி 102* ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். கொல்கத்தாவில் ஜே சி முகர்ஜி டிரோபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் BNR பொழுதுபோக்கு கிளப் மற்றும் மோகன் பகன் கிளப் அணிகள் விளையாடினமுதலில் விளையாடியBNR பொழுதுபோக்கு கிளப் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மோகன் பகன் கிளப் அணியின் விர்திமான் சஹா 20 பந்தில் 102* ரன்கள் விளாசினார். 14 சிக்ஸர்கள்,4 பவுண்டரிகள் என 18 பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய சஹா, மீதம் 2 பந்தில் இரு ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் சஹா ஸ்டிரைக் ரேட் 510.00 ஆகும். சஹாவுடன் இணைந்த சுப்மவ்மோய் தாஸ் 22 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.சஹாவின் அதிரடியால் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் குவித்து மோகன் பகன் ...

பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்ட் - போட்டியில் வெற்றி பெற கோக்கு மாக்கு செய்யும் ஆஸ்திரேலியா VIDEO

Image
கேப் டவுன் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி போட்டியில் வெற்றி பெற பந்தை சேதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது. தற்போது கேப்டவுனில் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸி 255 ரன்னில் ஆல் அவுட்டானது.தொடர்ந்து 2வது இன்னிங் தென் ஆப்ரிக்கா சிறப்பாக விளையாடி வருகின்றது. பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்ட்தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த போது, ஆஸ்திரேலியாவின் கேமரூன் பேன்கிராஃப்ட் இடம் ஒரு முறை பந்து சென்ற போது அதை எடுத்து கையில் வைத்திருந்த ஏதோ மஞ்சள் நிற தகடு போன்ற பொருளை வைத்து பந்தை தேய்த்து சேதப்படுத்தினார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர் வைத்திருந்த மஞ்சள் நிற தகடு பேண்ட் பையிலிருந்து எடுத்து டவுசரில் வைக்கும் வீ...

விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர் ரசிகர்கள் கோபம்

Image
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்தில் நிறைய பிரம்மாண்டங்கள் நடக்கின்றன. வெளியாவதற்கு முன் படம் குறித்து வெளியாகும் சில விஷயங்களால் ரசிகர்கள் பெரியதாக எதிர்ப்பார்த்துவிடுகின்றனர். அப்படி அஜித்-விஜய் என நிறைய நடிகர்களின் படங்களை கூறலாம்சமீபத்தில் அப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்த படம் என்றால் அஜித்தின் விவேகம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அதுதான் உண்மை. சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போதைய சினிமா நிலைமை குறித்து பேட்டி கொடுத்துள்ளார்அதில் அவர் பேசும்போது சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான் அதற்கு உதாரணமாக அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு கண்ராவியும் இல்லை படத்தில் அஜித்தை 100 பேர் சுடுகின்றனர், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை. ஆனால் அவர் 100 பேரை சுடுகிறார் அனைவரும் இறக்கின்றனர். அதற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு அணியாயம் என்று பேசியுள்ளார்.

கிரிக்கெட் வீரரை ஆபாசமாக திட்டிய ரசிகரால் பரபரப்பு

Image
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் அந்த அணி, 311 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரபாடா பந்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். ரபாடா பந்தில் ஆட்டமிழந்த வார்னர் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் வேகமாக கைதட்டியபடியே வந்து, வார்னரை திட்டினார். தனால் கடுப்பான வார்னர், ரசிகருடன் மோதலில் ஈடுபட்டார். மைதானத்தின் பவுண்டரிலைன் அருகே இருவரும் ஆபாசமாகத் திட்டிக்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் தலையிட்டு வார்னரை சமாதானப்படுத்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

எனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்

Image
.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.80 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ரிங்கு சிங். முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் (ரூ.10 லட்சம்) இடம் பெற்றிருந்தார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரிங்கு சிங்குடன் உடன் பிறந்தவர்கள் 5 பேர். அதில் ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது தந்தை கான் சந்த்ரா, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார். தந்தை வேலை செய்யும் கியாஸ் சிலிண்டர் குடோனின் ஒரு பகுதியில் சிறிய வீட்டில் குடும்பத்தினருடன் ரிங்கு சிங் வசிக்கிறார். குடும்பத்தின் கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில் காதல் கொண்ட ரிங்கு சிங், அதில் தீவிர ஈடுபாடு காட்டினார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் உத்தரபிரதேச மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பு கிட்டியது. அதன் மூலம் உத்தரபிரதேச அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சி கிரிக்கெட்டில் சதம், கணிசமான தொகைக்கு ஐ.பி.எல். ஏலம் என்று இப்போது ரிங்கு சிங்கின் வாழ்க்கை முறையே மாறி விட்டது. 20 வயதான இடக்கை பேட்ஸ்மேனான ரிங்கு சிங் ந...

விஸ்வாசம் அஜித் போட்டுள்ள கறார் கண்டிஷன்

Image
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கிற்கு பிறகு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுடன் பிரபல கிட்டார் இசைக் கலைஞரான கெபா ஜெரோமியாவும் பணியாற்றுகிறார் இந்த படத்தின் படப்பிடிபிற்க்காக ரூபாய் 3 கோடி செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் சில பாடல்களை முழுவதுமாக முடித்து விட்டார் D.இமான். மேலும், சில ட்யூன்களை கம்போஸ் செய்து வருவதாக இசைக்கலைஞர் கெபா ஜெரோமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த தகவல்கள் இணையாத்தில் வைரலாயின. ஆனால், திடீரெனே இந்த ட்வீட் நீக்கப்பட்டது. நடிகர் அஜித்தின் தலையீடு காரணமாகவே தனது ட்வீட்டை நீக்கியுள்ளார் கெபா ஜெரோமி என்று கூறுகிறார்கள். படம் பற்றிய எந்த தகவலையும் வெளியிட வேண்டாம். இதனால், படத்தின் மீது எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்களுக்கு எல்லை மீறி செல்கிறது. அதனால், படம் குறித்த எந்த தகவலும் படக்குழுவில் உள்ளவர்களிடமிருந்து வெளியே செல்ல கூடாது என்று கறார் கண்டிஷன் போட்டுள்ளாரம் அஜித்குமார்.

சென்னை மண்ணில் மீண்டும் கால் பதித்த தோனி வைரலாகும் பயிற்சி வீடியோ video

Image
ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை ஐபிஎல் தொடரை வென்றிராத, பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன. இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடிவந்த அஸ்வின், இந்தமுறை தோனியை எதிர்த்து விளையாடுகிறார். அதுவும் கேப்டனாக.. அதனால் இந்த ஐபிஎல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை அணி, தோனி தலைமையில் மீண்டும் களம் காண்கி...

සිංහ පිළට අභියෝගාත්මක තරගාවලි කිහිපයක්…කාල සටහන මෙන්න සැප්තැම්බර් වල නැවතත් බංගලියො සෙට් වෙයි

Image
මේ දින වල ශ්‍රී ලංකා ක්‍රිකට් කණ්ඩායමට ජාත්‍යන්තර පිටියේ විවේකයක් ලැබී ඇති අතර ශ්‍රී ලංකාව ජාත්‍යන්තර පිටියේ නැවත තරඟයකට මුහුණ දෙන්න මාස දෙකකටත් වැඩි කාලෙකට පසුව වන අතර ,ඒ කොදෙව් කණ්ඩායම සමඟය ,එම තරඟාවලිය පැවැත්වෙන්නේ කොදෙව් භුමියේ වන අතර තරඟාවලියේ ටෙස්ට් තරඟ තුනක් ,එක්දින තරඟ 5ක් මෙන්ම T20 තරඟයකුත් පවත්වන්නට නියමිතව ඇත. ඉන් පසුව දකුණු අප‍්‍රිකානු කණ්ඩායම අගෝස්තු මාසයේදී ශ්‍රී ලංකාවට පැමිණීමට නියමිත අතර තරඟාවලියේ ටෙස්ට් තරඟ තුනක්පැවැත්වීමට නියමිතව ඇතදකුණු අප්‍රිකා කණ්ඩායම සමඟ තරඟ කිරීමෙන් පසුව ශ්‍රී ලංකාව ඉන්දියාවට පිටත්වීමට නියමිත අතර ,ඒ ආසියා කුසලානයට ක්‍රීඩා කිරීමට.තරඟාවලියේ මුලික වටයේ තරඟ 10 ක් සහ අවසාන තරඟය සමඟින් තරඟ 11 ක් පැවැත්වීමට නියමිත අතර මෙම තරඟාවලිය දැඩි තරඟකාරී වනු ඇතැයි දැනටමත් අනාවැකි පලකල හැක. ඉන් පසුව ඔක්තෝබර් මාසයේ එංගලන්ත කණ්ඩායම ශ්‍රී ලංකාවට පැම්ණීමට නියමිත අතර තරඟාවලියට එක්දින තරඟ 5ක් ටෙස්ට් තරඟ 3ක් වගේම T20 තරඟයකුත් සමඟ දීර්ඝ තරඟාවලියක් ලෙස සන්විධානය වී ඇත. ශ්‍රී ලංකා කණ්ඩායම මෙම වසර අවසාන කරන්නේ තරමක අපහසු තරඟාවලියක් සමඟ වන අතර වේගවත් තණතිලි සහිත නවසීලන...

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அஜித் பட தயாரிப்பாளர் கண்டுக்கொள்வாரா அஜித்

Image
அஜித் தனக்கென்று நல்ல ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது விசுவாசம் படம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அஜித்தின் முந்தைய படமான விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி தான் விசுவாசம் படத்தையும் தயாரிக்கவுள்ளது. அந்த படம் தோல்வியடைந்த ஒரே காரணத்தால் தான் மறுபடியும் அஜித் அந்த நிறுவனத்திலேயே நடிக்க சம்மதித்தார்இதற்கு முன் ஏ.எம்.ரத்னத்திற்கும் இப்படி ஒரு உதவியை அஜித் செய்தார், ஆனால், அஜித்தின் முதல் படமான அமரவாதி பட தயாரிப்பாளர் கூட தற்போது மிகவும் கஷ்டத்தில் தான் இருக்கின்றாராம் தன்னை அறிமுகப்படுத்திய நன்றிக்கடனுக்காக தல அவருக்கும் உதவுவாரா? பார்ப்போம்.

‘මට වැරදුණේ සිංහයා ඉඹින්න බැරි වුණු එකයි..එහෙම කලා නම් මම මේ රටේ වීරයෙක් ලසිත් මාලිංග කියන කතාව මෙන්න

Image
රත්ගම කිව්වාම සමහරුන්ගේ මුහුණු හැකිළෙනවා. රත්ගම ඉපදුණු ඔබට රත්ගම දැනෙන්නේ කොහොමද රත්ගම ඉපදුණු හැම කෙනාටම වගේම මටත් තියෙන්නේ ආඩම්බරයක්. කොහේ ඉපදුණත් ඒ හැඟීම ඇති. හැබැයි රත්ගම ඉපදීම ගැන ආඩම්බර වෙන්නේ කෙළින් කතා කරන්න, ඇත්ත කතා කරන්න පුංචි කාලේදීම සමාජය තේරුම් ගන්න මට මගේ ගම පාසලක් වුණා. රත්ගම කිව්වාම හැකිළෙන්නේ රත්ගමට උපන් චණ්ඩිකමක් තියෙන නිසා. අපේ ගමේ ඉන්නේ ඇත්තම කතා කරන, ඇත්ත වෙනුවෙන් මැරෙන්න හරි පුළුවන් මිනිස්සු. ඒ ගමේ ගති මටත් තියෙනවා. කවුරු සතුටු වුණත් නැතත් කාට රිදුණත් නැතත් මම කියන දේ කෙළින් කියනවා. ඇත්ත කියන දේ හරි ලස්සනට කියන්න අමාරුයි. බොරු කියන දේ හොඳට කැටයම් දාලා කියන්න පුළුවන්. ඒ නිසා ඇත්ත කියන කොට ගොඩාක් අය බයයි. ඒ අයට රිදෙනවා කරන්න දෙයක් නෑ. ගමේ ගති. ඒ ගැන මම ආඩම්බරයි. ලසිත් මාලිංගට ක්‍රිකට් ගහන ඇල්ම ඇති වෙන්නේ කොහොමද?බලා ඉඳලා. ලොකු අය සෙල්ලම් කරනවා බලා ඉඳලා ශිෂ්‍යත්ව කරන කාලේම පටන් ගත්තා. මේ ජාතික කණ්ඩායමට එන්න නෙමෙයි. සැහැල්ලුවට සැහැල්ලු පන්දු ගැහැව්වේ. ඒත් මගේ පන්දු යැවීමේ රටාව මේකම තමයි. ඉතින් පුංචි කාලේම පුංචි වීරයෙක් බෝල ගහනකොට. එතකොට ‘ලෙදර්’ ක්‍රිකට්වලට එන්නේ....

ක්‍රිකට් ලෝකය කළඹමින් මොහොතකට පෙර අමුතුම පන්දුවකින් අඩුම ලකුණු ගණනකට ක්‍රිකට් උපන් රටේ සියලු ක්‍රීඩකයන් දැවී යයි 27/9 - All Out 58 VIDEO

Image
සංචාරක එංගලන්ත කන්ඩායම හා නවසීලන්ත කණ්ඩායම අතර නවසීලන්තයේ ඔක්ලන්ඩිහිදී පැවැත්වෙන පළමු ටෙස්ට් තරගයේ පළමු දිනය නිමා වන විට සිය ප‍්‍රථම ඉනිම ක‍්‍රීඩා කරන නවසීලන්ත කන්ඩායම කඩුලු 03ක් දැවී ලකුනු 175ක් ලබා සිටියි.ඒ අනුව ඔවුන් එංගලන්ත පළමු ඉනිමට වඩා ලකුනු 117ක් ඉදිරියෙන් සිටියි. දිවා රාත‍්‍රී තරගයක් ලෙසින් පැවැත්වෙන මෙම තරගයේ නවසීලන්තයේ ඇරයුමෙන් පළමුවෙන් පන්දුවට පහරදුන් එංගලන්ත කන්ඩායමට ටෙ‍්‍රන්ට් බෝල්ට් හා ටිම් සවුතිගේ විහිෂ්ට පන්දුයැවීම හමුවේ පන්දුවාර 20.4කදී සියලු දෙනා දැවී ලබාගත හැකිවුයේ ලකුනු 58ක් පමණි.එය එංගලන්ත කණ්ඩායමක් ටෙස්ට් ඉතිහාසයේ ලබාගත් හයවැනි අඩුම ලකුණු සංඛ්‍යාව ලෙස වාර්තා අතරට එක්විය. එංගලන්ත කඩුලු 09ක් ලකුනු 27ක් තුළ දැවී ගියත් ජේම්ස් ඇන්ඩර්සන්(01) සමග එක්ව 10 වැනි කඩුල්ල වෙනුවෙන් ලකුණු ලකුනු 31ක් එක්කිරීමට ක‍්‍රිග් ඔ්වර්ටන් සමත්වූ අතර වැඩිම ලකුණු ලාභියා වූ ඔ්වර්ටන් පන්දු 25ක් තුළ එක් හයේ පහරක් හා හතරේ පහර 05ක් සමගින් නොදැවී ලකුනු 33ක් ලබා ගැනීමට සමත්විය.පන්දු යැවීමේදී විශිෂ්ට පන්දුයැවීමක නිරත වූ බෝල්ට් ලකුනු 32කට කඩුලු 06ක් බිද දැමූ අතර සවුති ලකුනු 25කට කඩුලු 04ක් බ...