Posts

‘මට මේ සම්මානයෙන් වැඩක් නෑ..මිලියන 15කගේ සිහිනය බිද වැටුනා’..සිකන්දර් කියපු සංවේදී කතාව..

Image
2019 ලෝක කුසලාන තරඟාවලියට සුදුස්සන් තේරීමේ තරඟවටය සිම්බාබ්වේ දේශයේදී පසුගියදා නිමාවට පත් වුනේ බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම සහ ඇෆ්ගනිස්ථානය ලෝක කුසලානයට සුදුසුකම් ලබාගනිමින් වන අතර තරඟාවලියේ සත්කාරකත්වය දැරූ සිම්බාබ්වේ 2019 ලෝක කුසලානයෙන් ඉවත් වන්නට සිදු වුනේ එක්සත් අරාබි එමීර් කණ්ඩායම සමඟ පැවති තරංගයේ පරාජය සමඟය.එම තරගයේදී එක්සත් ආරබි එමීර් රාජ්‍ය කණ්ඩායමට එරෙහිව ඩක්වත් ලුව්ස් න්‍යාම මත ලකුණු 03ක අවාසනාවන්ත පරාජයක් සිම්බාබ්වේ කන්ඩායමට හිමිවිය. කෙසේවෙතත් තරඟාවලිය තුල සිම්බාබ්වේ කණ්ඩායමේ තරඟරටාව කැපීපෙනුන අතර අවාසනාව සියල්ලට වඩා ඉදිරියට පැමිණීම නිසා සිම්බාබ්වේ කණ්ඩායමේ ලෝක කුසලානයේ ඉරණම තීරණය වුයේ 1983 වසරෙන් පසුව සිම්බාබ්වේ කණ්ඩායම නැති ලෝක කුසලානයකට අවශ්‍ය පසුබිම සකස් කර දෙමිනි. මෙම ලෝක කුසලාන තරඟාවලියට සුදුසුකම් ලැබීමේ තරඟාවලියේ වීරයා සම්මානය සිකන්දර් රාසා විසින් දිනාගත් අතර නමුත් ඔහුට මේ සම්මානය ලැබුනාට වඩා නොලැබුනානම් තමා කැමති බව සම්මානය ලබාගැනීමෙන් පසුව රාසා පවසා තිබිණි. ඇත්තටම මේ සම්මානය ලැබුන කියල මට සතුටක් නෑ.මොකද මේක දකින හැම මොහොතකම මට මතක් වෙයි මිලියන 15ක ගේ එකම සිහි...

அஜித் படத்தின் பின்னால் சுவாரசியமான விசயம்! தெரியுமா உங்களுக்கு

Image
அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் Favourite ஆன படங்கள் என சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். அதையும் தாண்டி அஜித்தின் சில படங்களுக்கு முக்கிய அம்சங்கள் இருக்கும். அப்படியான ஒரு படம் தான் தீனா. அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடுவதற்கு காரணங்களும் உண்டு. முருகதாஸ் இயக்கிய இப்படத்தால் அஜித்திற்கு தல என ஒரு ஸ்பெஷல் அடையாளம் கிடைத்தது. இது இயக்குனர் முருகதாஸின் நண்பர் அடிக்கடி சொல்லும் வார்த்தையாம். அதை தான் அவர் இப்படத்தில் பயன்படுத்தினாராம். அது மட்டுமல்ல சில முக்கிய வசனங்களை முருகதாஸ் தீனாவில் வைத்திருப்பார் அதுமட்டுமல்ல இந்த படக்கதை விஜய்க்கு போய் வந்து, பின் அஜித்தை தேடி வந்தது பலருக்கும் நினைவிற்கு வரும் தானே.

ஓவியாவை கைப்பற்றிய சினேகன்

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஓவியா. இவருக்கு என்று ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில். அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பலம் வந்தும் ஓவியா படங்களில் பெரிதாக கவனம் செலுத்துவது போல் தெரிவதில்லை. பிக்பாஸ் வீட்டில் எப்படி தன் இஷ்டத்திற்கு இருந்தாரோ, அதேபோல் தான் வெளியிலும் ஓவியா, இந்நிலையில் சினேகன் அடுத்து பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடிக்கின்றார். அந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவை அனுக, அவரும் சம்மதித்துவிட்டார் என கூறப்படுகின்றதுஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட மலேசியாவில் கடந்த மாதம் ஓவியா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்க.

‘අලු බදුන තරගාවලියෙත් හොර කරලා’..කැන්ගරුවන් හොරවැඩ කරන තවත් ආන්දෝලනාත්මක වීඩියෝවක් පිටවෙයි..(VIDEO)

Image
පසුගියදා අවසන් වු අළුබදුන තරගාවලියේදි ඕස්ට්‍රේලියාව පන්දුව පළුදු කල බවට සැකයක් පවතින බව එංගලන්ත වේග පන්දු ක්‍රිඩක ස්ටුවර්ටි බ්‍රෝඩ් පවසනවා මෙවර අළු බදුන තරගාවලියේදි එංගලන්තය පරාජයට පත් කරමින් තරග 4-0 ක් ලෙස තරගාවලිය ජය ගැනිමට ඕස්ට්‍රේලියාව සමත් වුනා. එංගලන්ත වේග පන්දු ක්‍රිඩක ස්ටුවර්ට් බ්‍රෝඩ් මෙම චෝදනාව එල්ල කිරිමට ප්‍රධානම හේතුව වන්නේ ඕස්ට්‍රේලියානු ක්‍රිඩක කැමරන් බැන්ක්‍රෝෆ්ට් සිඩිනි හි පැවති අළුබදුන තරගාවලියේ පස්වන ටෙස්ට් තරගයේ අවසන් දිනයේදි ක්‍රිඩාගාරයේ සිට පිටතට පැමිනීමට මොහොතකට පෙර “සීනි” හැඳි කිහිපයක් සිය කලිසම් සාක්කුවට දමා ගන්නා අයුරු රැගත් වීඩියෝවක් අන්තර්ජාලයට නිකුත් වීමත් සමගයි. සීනිවලින් පුලුවන් පන්දුවේ එක් කොටසක් ඔප දමලා ඒ තුලින් හොඳ දෝලනයක් ලබා ගන්න,” එයයි ඔවුන්ගේ උපක්‍රමය වෙන්න ඇත්තේ, ස්ටුවර්ට් බ්‍රෝඩ් විදෙස් මාධ්‍යට කියා සිටියාඔවුන් මේ තරගයට පමණක් ඔවුන්ගේ ක්‍රමය වෙනස් කලේ ඇයිද යන්න ගැන මට තිබෙන්නේ ගැටළුවක්. අප අළු බදුන තරගාවලියේදී ඔවුන් සමග ක්‍රිඩා කල සියලුම තරගවලදි ඔවුන් (ඕස්ට්‍රේලියානුවන්) පන්දුයවන විට පන්දුවෙන් හොඳ දෝලනයක් ලබා ගත්තා. සමහර අවස්ථා තිබුනා ඒ විදි...

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

Image
கோலிவுட் சினிமாவில் நடக்கும் ஸ்ட்ரைகால் அஜித் நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அஜித் ஒரு புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். கோலிவுட்டில் நடக்கும் ஸ்ட்ரைகின் காரணமாக பல படங்களின் ரிலீஸும், படப்பிடிப்பு பணிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் திரையரங்குகள் சிலவற்றில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நடிகர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கும், சொந்த அலுவல்களையும் பார்த்து வருகிறார்கள். ஸ்டிரைக்கால் விஸ்வாசம் படப்பிடிப்பு தள்ளிப்போக இந்த இடைவெளியை தனக்கேற்ற வகையில் மாற்றியிருக்கிறார் நடிகர் அஜித் குமார். அவரது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிமங்கில் கவனத்தை திருப்பியுள்ளார். இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஏரோ மாடலிங் டிபார்ட்மெண்டை சேர்ந்த மாணவர்கள், அஜித் குமார் ஏரோ மாட்லிங்கின் நவின குவாட்காப்டர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பற்றி மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக தெ...

2018 ஐபிஎல் சாம்பியன் இந்த அணி தான் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Image
ஐபிஎல் தொடர், கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்துடன் ஆதரவு அளித்துவருகின்றனர். ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. ஐபிஎல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இதுவரை நடந்துள்ள 10 தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. இதுவரை வெல்லாத இந்த மூன்று அணிகளும் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை சென்னை அணி களமிறங்குகிறது. இந்த முறை சென்னை அணி அல்லது கொல்கத்தா அணி த...

ஸ்மித்தை தூக்கி எறியும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் தெரியுமா

Image
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவந்தார். பொதுவாக எதிரணியினரை வம்புக்கு இழுத்து அவர்களை கோபப்படுத்தியோ மனரீதியாக வீழ்த்தியோ வெற்றியடைய நினைப்பது அவர்களின் வீயூகங்களில் ஒன்று. அண்மையில் இதை அந்த அணியின் வீரரே உறுதிப்படுத்தியிருந்தார். அதிலும் அந்த அணியின் கேப்டனாக ஸ்மித்தும் பயிற்சியாளராக டேரன் லீமெனும் நியமிக்கப்பட்டபிறகு அந்த அணியினரின் அத்துமீறல்கள் அதிகமாகின. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களே கூட அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அவர்களின் செயல்களுக்கு எதிர்வினை ஆற்றிய இந்திய கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. கோலி ஆக்ரோஷமானவர் என்றாலும் வம்பிழுத்து வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் அளவிற்கு திறமையற்றவர் கிடையாது. அவர் திறமையின் மீது நம்பிக்கை கொண்டவர். ஆனால், வம்பு இழுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய ஒழுங்கு போல சித்தரித்து, கோலியை விமர்சித்தன ஆஸ்திரேலிய ஊடகங்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் ஆஸ்...